Posts

கணியன் பூங்குன்றனார்

 நெற்குப்பை to மகிபாலன்பட்டி  சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய  பழமையான பாடல் ஓன்று, இன்று உலகம் முழுவதும்  உச்சரிக்கப்படுகிறது. https://www.youtube.com/watch?v=gD4zPkc6Ce8 https://www.youtube.com/watch?v=-iSxJJgheMw https://www.youtube.com/watch?v=KRngT7sR7rk https://www.youtube.com/watch?v=EGZHWDrwD6k https://www.youtube.com/watch?v=KJKblhdSUoI யாதும் ஊரே யாவரும் கேளிர்.... இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச்  சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... "யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே;  மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்... ஆதலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; சி...

திருப்பதி தங்குமிடம்.

 திருப்பதி தங்குமிடம். திருப்பதியில் தங்க இடம் முகவரி இங்கு 200 படுக்கை அறை உள்ளது ஓரு அறைக்கு வெறும் 200 ருபாய் காலை காபி காலை சிற்றுண்டி மதியம் உணவு இரவு உணவு எல்லாம் சேர்த்து ஓரு ஆளுக்கு வெறும் 200 ருபாய் மட்டும் தான் திருப்பதி செல்பவர் பயன்படுத்தி கொள்ளலாம். Tirumala Sri Kasimath, Ring road, Near S.V.Meseum, Tirumala - 517507 (A.P) Ph : 0877-2277316 திருமலையில் தங்குவதற்கு  ஒரு அறை கண்டுபிடிக்க சிரமமாக இருந்தால்,  இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் , பயன்படுத்தி கொள்ளுங்கள். கோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன. அவற்றில் தங்கலாம்.ஹோட்டலுக்குரிய ரூம்வசதிகளோடு உள்ளன. மூல் மட் மின்: +918772277499 0877-2277499. புஷ்பா மண்டபம் : 0877-2277301. ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317. உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187. ஸ்ரீ திருமலகாஷி மட் Ph-0877-2277316. ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மட்  Ph-0877-2277302. ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா விவேர்டினினி சபை  Ph: 0877-2277282. ஸ்ரீ காஞ்சி காமகோடி மட்  Ph : 0877-2277370. ஸ்ரீ புஷ்பகிரி மட் Ph-0877-2277419. ஸ்...

குருகுல்ம் Gurukulam

https://youtu.be/6fXCAIfjVTg https://youtu.be/6hHLIOf6Bg4 Fantastic read & be proud of your heritage  The first school in England opened in 1811 . At that time India had 732000 Gurukuls. Find out how our Gurukuls got closed. How did Gurukul learning end. First will tell you what disciplines were taught in Gurukul culture (in the Sanatan culture) !   Most Gurukuls taught the following subjects. 01 Agni Vidya (Metallurgy) 02 Vayu Vidya (Wind) 03 Jal Vidya (Water) 04 Antriksh Vidya (Space Science) 05 Prithvi Vidya (Environment) 06 Surya Vidya (Solar Study) 07 Chandra and Lok Vidya (Lunar Study) 08 Megh Vidya (Weather Forecast) 09 Dhaatu Urja Vidya (Battery energy) 10 Din aur Raat Vidya. 12 Srishti Vidya (Space Research) 13 Khagol Vigyan (Astronomy) 14 Bhugol Vidya (Geography) 15 Kaal Vidya (Time studies) 16 Bhoogarbh Vidya (Geology & Mining) 17 Gemstones and Metals (Gems & Metals) 18 Aakarshan Vidya (Gravity) 19 Prakash Vidya (Energy) 20 Sanchaar Vidya (Communica...

தற்சார்பு குருடம்பாளையம்

 தற்சார்பு  பிரதமர் மோடியை  அழைத்துவந்து கோவை குருடம்பாளையத்தை காண்பியுங்கள். நாடு முழுவதும் கொண்டு செல்ல பிரதமரால் மட்டுமே முடியும். அனைத்து மாநிலங்களின் முதல்வர்களையும் அழைத்துவந்து காண்பியுங்கள். தமிழ்நாட்டுக்கே எடுத்துக்காட்டாக திகழும் கோவை குருடம்பாளையம் கிராமம்!!! “வேலை பார்த்தா ஒரு மாசம் கழிச்சுத்தான் சம்பளம். இங்க அப்படியில்லீங்க, இதோ இன்னைக்கு காலையில 8 மணிக்கு காய்கறி கழிவுகளை மாடுகளுக்குக் கொடுக்கிறோம். சாயங்காலம் சாணம் கிடைச்சிடும்." கோவை மாவட்டத்தில் உள்ள குருடம்பாளையம் கிராமத்தின் கடைக்கோடி பகுதி அது. வானுயர்ந்து வளர்ந்திருக்கிறது குருடிமலை. ‘ம்ம்மா...’ என்று குரல் கொடுக்கின்றன தொழுவத்தில் கட்டப்பட்டுள்ள மாடுகள். சீருடை அணிந்த பெண்மணி மாடுகளுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறார். இன்னொருவர் சாணம் அள்ளிக்கொண்டிருக்கிறார். மாட்டு சாணம் கொட்டப்பட்டிருக்கும் பகுதியில் மேய்ந்துக்கொண்டிருக்கின்றன ஏராளமான வாத்துக்கள், நாட்டுக் கோழிகள், புறாக்கள்! குப்பை அல்ல; மாற்று ஆதாரப் பொருள்! அருகே ஒரு கிட்டங்கி இருக்கிறது. அதன் அருகில் மிகப் பெரிய கூடம். ஆங் காங்கே கையாலும் மி...