Posts

Showing posts from June, 2022

கணியன் பூங்குன்றனார்

 நெற்குப்பை to மகிபாலன்பட்டி  சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய  பழமையான பாடல் ஓன்று, இன்று உலகம் முழுவதும்  உச்சரிக்கப்படுகிறது. https://www.youtube.com/watch?v=gD4zPkc6Ce8 https://www.youtube.com/watch?v=-iSxJJgheMw https://www.youtube.com/watch?v=KRngT7sR7rk https://www.youtube.com/watch?v=EGZHWDrwD6k https://www.youtube.com/watch?v=KJKblhdSUoI யாதும் ஊரே யாவரும் கேளிர்.... இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச்  சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... "யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே;  மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்... ஆதலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; சி...